17th February 2019 18:26:56 Hours
இலங்கை இராணுவத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே உட்பட இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் இம்மாதம் (15) ஆம திகதி சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது இராணுவத்தினுள்ள தர உண்மை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.jordan release date | シューズ