Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2019 08:23:51 Hours

புதிய புனர்வாழ்வு பணிப்பாளர் பதவியேற்பு

இராணுவத்தில் புதிய புனர்வாழ்வு பணிப்பாளர் பதவிக்கு பிரிகேடியர் டபில்யூ.எஸ் ராஜகருணா அவர்கள் ஜனவரி (21) ஆம் திகதி திங்கட்கிழமை சமய அனுஷ்டான ஆசிர்வாதத்தின் பின்பு உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சாந்த திருநாவுகரசு அவர்கள் ஓய்வு பெற்று செல்வதையிட்டு இந்த பதவிக்கு இந்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் டபில்யூ.எஸ் ராஜகருணா அவர்களுக்கு பௌத்த தேரர்களால் ‘செத் பிரித்’ புண்ணிய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம் பெற்றன.

'சேத் பிரித்' பூஜையை தொடர்ந்தும் புதிய புனர்வாழ்வு பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டு பதவியைபொறுப்பேற்றுக்கொண்டார். Best Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals