31st January 2019 21:46:59 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது நலன்புரித் திட்டத்தின் கீழ் 300 இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த சுற்றுலா பயணம் மன்னார், தலைமன்னார், பேசாலை, மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் மடுதேவாலய பிரதேசங்களுக்கு இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். இந்த பயணம் ஜனவாரி மாதம் !7 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இவர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.
இவை 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 611 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எல்.டீ.எஸ்.எஸ் லியனகே அவர்களது தலைமையில் இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. jordan Sneakers | Nike - Shoes & Sportswear Clothing