26th December 2018 21:33:47 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 14, 141 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடுவாபிடிய செபஸ்தியான் வீதியில் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்ட மழை, காற்று காரணமாக இவ்வீதியில் மரங்கள் முறிந்து இவ்வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமாயிருந்தது.
பின்னர் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் 17 படை வீர ர்களது பங்களிப்புடன் இந்த மரங்கள் அகற்றப்பட்டதுடன் அகருகாகுளம் பௌத்த விகாரை வளாகத்தினுள் இந்த இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் 24 ஆம் திகதி திங்கட் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது. latest Nike Sneakers | Sneakers