Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 22:19:30 Hours

22 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

திருக்கோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவிற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் டபில்யூ.ஏ.என்.எம் வீரசிங்க அவர்கள் 23 ஆவது கட்டளை தளபதியாக பதவியேற்கும் நிகழ்வு கடந்த (26) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.

படைப் பிரிவிற்கு வருகை தந்த புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டன. அதன் பின்னர் 22 ஆவது படைப்பிரிவின் கேர்ணல் கட்டளை அதிகாரி அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து 22 ஆவது படைப் பிரிவினரால் கௌரவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

ஆதனைத் தெடர்ந்து இப் புதிய கட்டளை தளபதியவர்களால் படைப்பரிவு வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றன. அத்துடன் இப் புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டபில்யூ.ஏ.என்.எம் வீரசிங்க அவர்கள் மத ஆசிர் வாத பூஜைகளுடன் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பம்மிட்டு பதவிபொறுப்போற்றார்.

ஆதனைத் தொடர்ந்து அவர் படையினருக்கு உரையாற்றும் போது திறமையான செயல்பாட்டை உறுதிப்படுத்தி அனைத்திலும் ஒழுங்கமுறைகளை பின்பற்றும்மாறு வழியுறுத்தினார்.

இந் நிகழ்வில் 221,222 மற்றும் 224 ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை தளபதிகள், படையினரும் கலந்து கெண்டனர்.

இப் புதிய தளபதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் அருணஜயசேகர அவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். spy offers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys