09th November 2018 13:30:31 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் இயங்கும் கொழும்பில் உள்ள 14ஆவது படைப் பிரிவின் புதிய தளபதியாக பிரிகேடியர் சூளத அபோநாயக்க அவர்கள் கடந்த திங்கட் கிழமை (05) தமது கடமைப் பொறுப்பை இப் படைத் தலைமையகத்தில் ஏற்றார்.
இதன் போது இடம் பெற்ற பௌத்த வழிபாடுகளான செத்பிரித் வழிபாடுகளின் பின்னர் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றதோடு இப் படைப் பிரிவினருடனாக கலந்துரையாடலையூம் இவர் மேற்கொண்டார்.
இந் நிகழ்வில் 14ஆவது படைப் பிரிவின் கீழ் சேவையாற்றும் கட்டளைத் தளபதிகள் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Sneaker & Lifestyle News