25th October 2018 17:00:04 Hours
பொறியியளாலர் படை தலைமையகத்தினரால் 'வன ரோப' தேசிய மரம் நடவு திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இம் மரம் நடும் நடவடிக்கையானது பூ-ஓயாவில் அமைந்துள்ள பொறியியளாலர் படைத் தலைமையக வளாகத்தில் (20) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.
இத் திட்டமானது பொறியியளாலர் படை தலைமையகத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் ஏ.என் அமரசேகர அவர்களின் ஏற்பாட்டிற்கமைய கிட்டதட்ட 100 க்கும் அதிகமான நிகா, ரத்மல், மூலிகை நெல்லி, கற்றாளை, புலு, மஞ்சல், விளா, தோடாம், கும்புக், மீ, எரபடு, ஹாத்தாவாரியா போன்ற தாவரக் கன்றுகள் நடப்பட்டன.
இத் தாவரக் கன்றுகள் மெனிக்ஃபார்ம் அரசாங்க பண்ணை, அனுராதபுரம் மற்றும் வவுனியா விவசாய திணைக்களம் ஆகியவற்றிலிருந்து இத் தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. latest jordan Sneakers | Nike