Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2018 14:26:07 Hours

முல்லைத்தீவு பாடசாலை நிகழ்விற்கு படைத் தளபதி பங்கேற்பு

முல்லைத்தீவு வித்யானந்த தேசிய வித்தியாலயத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு பாடசாலை அதிபர் பி.கே சிவலிங்கம் அவர்களது அழைப்பையேற்று 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் வருகை தந்தார்.

இந்த நிகழ்வு (18) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.

இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நல்ல உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. Nike sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News