16th October 2018 16:00:00 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினருக்கு மன ஆரோக்கியம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வு (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 25 அதிகாரிகள் மற்றும் 100 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. அத்துடன் செயலமர்வை டொக்டர் நிஷாந்த குணரத்ன அவர்கள் நடாத்தினார். latest Running Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ