17th October 2018 13:24:09 Hours
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் தலைமை அதிகாரி மார்ஷ் சூப்பா அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அதிகாரி அவர்களது பணிகள் தொடர்பாக இச்சந்திப்பின் போது விளக்கி கூறினார். அதனைப் போல் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியால் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் தொடர்பான விடயங்களையும் இவருக்கு விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து படைத் தலைமையகத்தில் இருக்கும் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் செஞ்சிலுவை அதிகாரி கையொப்பமிட்டார். Sports Shoes | Nike React Element 87