03rd October 2018 19:42:32 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12ஆவது படைப் பிரிவின் 121ஆவது படையினரின் ஒத்துழைப்போடு கொழும்பு கப்பிட்டல் சிட்டி ரொட்டரி கழகத்தினரின் அனுசரனையுடன் பல பெறுமதி மிக்க பாடசாலை உபகரணப் பொருட்கள் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் தனமல்வில போன்ற பிந்தங்கிய கிராமங்களில் கல்லிப் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த தேர்தெடுக்கப்பட்ட 50 மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்க் கிழமை (02) வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு வருகை தந்த அனுசரனையாளர்கள் 121ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் என் சி சோமவீர அவர்கள் வரவேற்றதுடன் 12ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாராச்சி அவர்களின் ஆசீகளுடன் வெல்லவாயை மல்வதவல பாடசலையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் 121ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் என் சி சோமவீர பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். Best Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov