Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2018 19:08:48 Hours

மடுமாதா தேவாலயத்தில் இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆசிர்வாத பூஜைகள்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெரைல் குமுது பெரேரா அவர்களது ஏற்பாட்டில் மடுமாதா தேவாலயத்தில் ஆசிர்வாத சிறப்பு பூஜை (15) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றன.

இந்த ஆசிர்வாத சிறப்பு பூஜை மடுமாதா தேவாலயத்தின் அருட் தந்தை வணக்கத்துக்குரிய பெப்பி சூசை அவர்களது தலைமையில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த பூஜையின் நிறைவின் பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியினால் அருட் தந்தை அவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இந்த பூஜையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டனர். அத்துடன் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன மற்றும் 613 ஆவது கட்டளை தளபதி கேர்ணல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன அவர்களும் இணைந்து கொண்டனர். Adidas footwear | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ