14th September 2018 14:52:30 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வீட்டு நிர்மானிப்பு கட்டிட பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் துனுக்காய் ஆளங்குளம் பிரதேசங்களில் மேற்கொள்ளும் 11 புதிய வீடமைப்பு அமைக்கும் திட்டங்களை (12) ஆம் திகதி புதன் கிழமை சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுடன் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரபெரும அவர்களும் வருகை தந்தார்.Best Nike Sneakers | Shop: Nike