09th September 2018 22:33:39 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 1 ஆவது படைக்கலச் சிறப்பணி, 8 ஆவது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணியினர் இணைந்து முத்துராஜவெல எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு கடலில் கலப்பு இதனால் இதனை சுத்திகரிக்கும் பணியில் இராணுவத்தினர் (9) ஆம் திகதி ஈடுபட்டனர்.
இந்த எண்ணெய் கசிவு கடலோர பாதுகாப்பு படையினரால் அவதானித்ததன் பின்பு இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 3 அதிகாரிகள் மற்றும் 58 படை வீரர்கள் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். Best Sneakers | Sneakers