Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2018 21:18:07 Hours

புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அனைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன கொழும்பு 13 இல் அமைந்துள்ள புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்த தீயனைப்பு பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

தீயனைப்பு பணிகளில் 9 அதிகாரிகள் உட்பட 148 இராணுவத்தினர் பங்கு பற்றி இந்த தீகளை அனைத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இலங்கை இராணுவத்திலுள்ள 9 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 6 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட்படையணியினர் இந்த தீயனைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். Nike footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!