10th June 2018 21:14:14 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 50 இராணுவத்தினர் கொழும்பில் இடம்பெற்ற ‘கிரின் வோக் பாத யாத்திரை’ நடை பவனியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு சனிக்கிழமை (9) ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றன.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பு 7 இல் அமைந்துள்ள விஹாரமாதேவி பூங்காவிலிருந்து இந்த நடை பவனி ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நடை பவனியில் 14 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் உள்ள படையணிகளான படைக் கலச் சிறப்பணி, இலங்கை மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த படையினர் கலந்து கொண்டனர்.
Sportswear free shipping | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos