24th May 2018 18:54:13 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மொரியாகுளம், கருவளாகஸகுளத்திற்கு செல்லும் கால்வாய் வங்கியின் பிளவுகளை நிறுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் நிமித்தம் அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனை தனிப்பதற்காக இராணுவத்தினர் நாடு முழுவதும் இந்த அனர்த்த பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் நீர்ப்பாசன திணைக்களத்திற்கும் இராணுவத்தினர் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
Running sports | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov