14th May 2018 20:34:06 Hours
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கைக்கான மேன்மை தங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை அவரது கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகை அலுவலகத்தில் (14) ஆம் திகதி திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இவ்விருவரது இச்சந்திப்பின்போது தெற்காசியாவின் பிராந்தியத்தில் ஒரு சிறப்பு மையமாகவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பின் இறுதியில் இவ்விருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டது.
இந்த பிரதமரின் சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தஞ்சைத் சிங் சந்து, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
buy shoes | Ανδρικά Nike