03rd May 2018 18:00:01 Hours
இலங்கை இராணுவ பீரங்கி படையணிக்கு 18 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் ஏப்ரல் மாதம் 28 ஆம் பனாகொடையில் அமைந்திருக்கும் இப் படையணி வளாகத்தில் பதவி பொறுப்பேற்றார்.
ஆதனைத் தொடர்ந்து உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு படுத்தும் முகமாக பனாகொடை இராணுவ பீரங்கி படையணி படைத் தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் இராணுவ நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இத் தளபதிக்கு இராணுவ பீரங்கி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் மதவழிப்பாட்டுகளுடன் மங்கள விளக்கேற்றி உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பம்மிட்டு புதிதாக பதவி பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவ பீரங்கி படையணியின் குழு அங்கத்தவர்கள் மற்றும் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டதில் புதிய படைத் தளபதியும் கலந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் இராணுவ பீரங்கி படையணியின் மூத்த அதிகாரி மற்றும் பயிற்சி பெற்ற அனுபவம் பெற்ற அதிகாரியாவர்.
இராணுவ பீரங்கி படையணியின் படையணிக்கு புதிய கட்டளை தளபதி பதவியேற்புற்கு முன் இவர் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாவர்.
best shoes | Nike Dunk - Collection - Sb-roscoff