13th April 2018 22:08:30 Hours
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யாழ் பாதுகாப்பு படையினரால் கையாளப்பட்ட யாழ் பொது மகளிற்கு சொந்தமான தெல்லிப்பலை மாவட்டத்தில் கிட்டத் தட்ட 683காணிகள் அதன் சட்டபூர்வ உரிமையாளர்கள் 964பேரிற்கு இன்று காலை (13) யாழ் பிரதேச செயலாளரான திரு நாகலிங்கம் வேதநாயகம் அவர்களின் பங்களிப்போடு வழங்கப்படடது.
அத்துடன் சில மாதங்களாக இக் யைளிக்கும் விடயங்கள் இராணுவத்தினரால் மேற்கௌ;ளப்பட்;டதுடன் பலாலி தெல்லிப்பலை பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் இம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இக் காணி விடுவிப்பு பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2018ஆம் ஆண்டின் சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு இம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒருங்கிணைப்போடு மீள் குடியேற்ற அமைச்சு ம்றறம் இந்து மத அமைச்சு யாழ் மாவட்ட செயலக உறுப்பினர்கள் மற்றும் யாழ் பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை பாலாலி இராணுவ முகாமில் வைத்து இவ் 683காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வானது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை மையமாகக் கொண்டு அமைந்தது.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதியவர்களால் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் மாவட்ட செயலாளர் அவர்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் போன்றௌர் கலந்து கொண்டது.
Sportswear Design | adidas garwen spezial white shoes - New In Shoes for Men