Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2018 15:44:24 Hours

இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைள் பணிப்பகம் தொடர்பான விடயம்

இலங்கை இராணுவமானது தளபதியவர்களின் கூற்றிற்கமைய சர்வதேச மற்றும் நவீன முறைப்படுத்தப்பட்ட விதத்தில் ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிக்கான பணிப்பகம் கொழும்பு -03இல் அமைந்துள்ள பழைய டச்சு கட்டடம் அமைக்கப்பட்டு இன்று வியாழக் கிழமை(12) அதன் அனைத்து வேலைப்பாடுகளும் நிறைவடைந்துள்ளது.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை வெளிநாட்டு நடவடிக்ககைப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்கள் கலந்து கொண்டதுடன் இராணுவத் தளபதியவர்கள் புதிதாக இலங்கையில் ஐநாவின் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட வெளிநாட்டு நடவடிக்ககைப் பணிப்பகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு நடவடிக்ககைப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா அவர்கள் இது தொடர்பான விளக்கத்தை வழங்கினார்.

இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இப் புதிய பணிப்பகம் தொடர்பான விளக்கத்தை பதவிநிலைப் பிரதானி வெளிநாட்டு பணிப்பக பணிப்பாளர் மற்றும் ஊடக பணிப்பாளர் அத்துடன் இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் விபரித்தார்.

இப் புதிய பணிப்பகமானது உலகலாவிய ரீதியில் சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் மனித உரிமைகள் போன்றவற்றின் ஒத்துழைப்போடு ஐநாவின் பணிகளை மேற்கொள்ளும் அத்துடன் எமுது படையினரை ஒழுக்கத்துடனும் சவால்களை எதிர்நோக்குவதற்கு தயாரான நிலையில் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர். இராணுவம் என்ற முறையில் சர்வதேச ரீதியில் ஒப்பிடும் போது எனது அனுபவப் பகிர்வூகள் போன்றன காணப்படுகின்றன.

நாங்கள் ஐநாவின் நடவடிக்கைப் பணிகளுக்கான ஒத்துழைப்பை மனித உரிமை சட்ட திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்வதையென்னி பெருமையடைகின்றௌம். அந்த வகையில் இவை புதயி விடயம் அல்ல ஏனெனில் உடன்படிக்கையின் போது சட்டபூர்வமான ஒப்பந்தமே மேற்கொள்ளப்படுகின்றது. நாங்கள் எப்போதும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கான ஒத்துழைப்பை வழங்குகின்றௌம். ஆந்த வகையில் இவ் வெளிநாட்டு பணிப்பகமானது UN Cell போன்றவற்றிலும் ஐநாவின் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள் இராணுவமானது காலாட் படையணி பொறியியல்படையணி வெடிபொருட்கள் அகற்றும் சேவைப் படையினர் மற்றும் மகளிர்ப் படையினரும் காணப்படுகின்றனர். அந்த வகையில் பங்களாதேஸ் இராணுவமானது தமது மகளிப் படையின் எண்ணிக்கையை அதிகரித்து காணப்படுகின்றது. அத்துடன் ஒன்றை மட்டும் நாம் மறக்க முடியாது ஏனெனில் நடவடிக்கைகளின் போது இராணுவ மகளிர்ப் படையணியின் 25 படை வீராங்களைகள் 1979ஆம் ஆண்டு தமது உயிரை நாட்டிற்கான மாய்த்துள்ளனர்.

அந்த வகையில் டயஸ்போரா போன்ற சர்வதேச அமைப்புகள் பல சவாலாக அமைந்தல் அதன் நிமித்தம் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது நேரான பாதுகாப்பான அமைப்பாக காணப்படுகின்றது. அந்த வகையில் இலங்கை இராணுவமானது எந்த சூழ்நிலையிலும் சவால்களை எதிர் நோக்கக் கூடிய வெளிநாட்டு நடவடிக்கைப் பணிகளில் ஈடுபடுகின்றது. அந்த வகையில் நாங்கள் பலவாறான திறமைகளைக் கொண்டுள்ளோம்.

இவ் ஊடக சந்திப்பில் இடம் பெற்ற விடயங்கள் பின்வருமாறு

அந்த வகையில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணியின் சேவையின் நிமித்தம் கலந்து கொள்ளும் முப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எதிர்காலத்தில் இந் நவீன மயப்படுத்தப்பட்ட பணிப்பகத்தின் மூலம் இலங்கைப் படையினர் இச் சர்வதேச திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் இலங்கையானது ஐநாவின் சமாதானப் பணிகளில் நம்பகத் தன்மையூடன் பொறுப்புடன் தமது சேவையை வழங்குகின்றது. இதுவே இலங்கை நாட்டின் சிறந்த பிரதிபலிப்பை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இராணுவமானது ஒழுக்கமுள்ள மற்றம் சிறந்த பயிற்சிகளுடன் படையினரை இவ்வாறான சர்வதேச சேவைகளில் ஈடுபடுத்துகின்றது.அத்துடன் இலங்கை இராணுவமானது சர்வதேச சமாதான நடவடிக்கைப் பணிகளின் சட்டதிட்டங்களிற்கு அமைவாககவும் இலங்கையின் பெறுமைக்கேற்ற வகையில் சேவையாற்றுகின்றது.

அந்த வகையில் இராணுவமானது பயிற்ச்சிகள் மற்றும் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கின்றது. அத்துடன் சர்வதேச ரீதியிலான கடமைகளையூம் மேற்கொள்கின்றது.

இலங்கை இராணுவமானது ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிகளின் போது விதி வழிமுறைகளை பின்பற்றுகின்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் 18 509 படையினர் ஐநாவின் சமாதான நடவடிக்கபை; பணிகளுக்காக இராணுவ கண்காணிப்பாளர்கள் ஸ்டாப் அதிகாரிகள் மற்றும் ஸ்டாப் அதிகாரிகளின் உதவியாளர்கள் போன்றோரை 1960காலப் பகுதியிலிருந்தே மேற்கொண்டு வருகின்றது.

அன்மையில் இலங்கை இராணுவமானது உலகின் பலவாறான பிரதேசங்களில்; ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆந்த வகையில் ஐநாவின் லெபனானின் ( படைப் பாதுகாப்பு)சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக 10 அதிகாரிகள் மற்றும் 140 படையினரும் ஐநாவின் சூடானின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக (வைத்திய தெற்கு சூடான் - 11ஆம் கட்டம்) 16 அதிகாரிகள் மற்றும் 50 படையினர் மற்றும் ஐநாவின் லெபனான் நாட்டின் சமாதானப் பணிகளுக்காக (கட்டட வேலைப்பாடுகள்) 02 அதிகாரிகள் மற்றும் 63 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஐநாவின் மேற்கு சஹாவின் சமாதான நடவடிக்கைப் பணிக்காக 18 அதிகாரிகள் உள்ளடங்களாக 02 பெண் அதிகாரிகளும் காணப்படுகின்றனர். ஐநாவின் கொங்கோ நாட்டின் சமாதான நடவடிக்கைப் பணிகள் ஐநாவின் அபியெய் பாதுகாப்பு சேவைகள் ஐநாவின் தெற்கு சூடானின் சமாதான நடவடிக்கைப் பணிகள் மற்றும் ஐநாவின் மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்கென படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிட்டத் தட்ட ஐநாவின் நடவடிக்கைப் பணிக்காக 26 அதிகாரிகள் லெபனான் அபியெய் நிவ்யோர்க் தெற்கு சூடான் மத்திய ஆபிரிக்கா மாலி மற்றும் மேற்கு சகாரா போன்ற நாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையானது 1955ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஐநாவினுடனான தமது சர்வதேச ரீதியிலான சமாதான நடவடிக்கைப் பணிக்காக ஆறு இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான குழுவினரை 1960ஆம் ஆண்டு கொங்கோ நாட்டின் ஐக்கிய நாடுகளின் சமாதான பணிக்காளுக்காக அனுப்பிவைத்ததுடன் ஐநாவின் சாமாதான நடவடிக்கைகிளன் விசேட சங்கமானது பல்லாயிரக்கணக்கான சேவையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடங்கி காணப்பட்டது. ஆயினும் இலங்கை இராணுவமானது பாரிய அளவிலான வழிகாட்டியாக எழுத்துமூலமற்ற வழிகாட்டியாக அமைந்தது.

இதன் போதே இலங்கை இராணுவத்தின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்களின் போது இலங்கையின் பெறுமதியான சேவை மெச்சப்பட்டது. 2004ஆம் ஆண்டில் இலங்கையானது சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்கான முற்றுமுழுதாக அனுமதித்திருந்தது. அந்த வகையில் இலங்கை இராணுவமானது 750 இராணுவப் படையினர் மற்றும் ஒரு ஸ்டாப் அதிகாரி உள்ளடங்களாக ஐக்கிய நாடுகளின் ஹைடி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைத்தது. இவர்கள் சர்வதேச நாடளாவிய ரீதியில் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த வகையில் இலங்கை படையினரால் சிறந்த முறையில் இச் சமாதான நடவடிக்கைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் வெற்றியாக தமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் லான்ஸ் கோப்பிரல் ஜெ பீ ஏ ஜெ ஜயசிங்க (2005) லான்ஸ் கோப்பிரல் எச் எம் விஜேசிங்க (2005) மற்றும் லான்ஸ் கோப்பிரல் ஏ ஜயந்த (2007) போன்றோர் Hammarskjold பதக்கத்தைப் பெற்றனர்.

மேலும் 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடவடிக்கைப் பணிப்பகத்தினால் இராணுப ஐநாவின் பிரிவு இன் மூலம் இலங்கை இராணுவமானது சர்வதேச சமாதான நடவடிக்கைப் பணிக்காக 2011ஆம் ஆண்டு 2051படையினர் 25ஸ்டாப் அதிகாரிகள் மற்றும் இராணுவ கண்காணிப்பாளர்கள் போன்றௌரை ஐநாவின் ஐந்து சமாதான நடவடிக்கைப் பணிக்களுக்காக அனுப்பிவைத்தது.

உலகலாவிய ரீதியில் இலங்கையின் சமாதான நடவடிக்கை சேவையாளர்கள் ஐநாவின் சமாதானப் பணிகளில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் போர் முறைகளின் போதும் அவற்றிற்கு முகம் கொடுத்து சேவையாற்றினர்.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உலக சமாதானத்தை முன்னிட்டு ஐநாவோடு இணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இவ் வெளிநாட்டு நடவடிக்பை; பணிப்பகமானது தற்காலத்தில் காணப்படுகின்ற பலவாறான சவால்களை சந்தித்து அதற்கு தீர்வான முறையில் இப் பணிப்பகம் அமைந்துள்ளது. இதன் மூலம் சமாதான நடவடிக்கைப் பணிகளை சிறந்த முறையில் கையாள முடியூம் எனவூம் அவர் தெரிவித்தார்.

மேலும் குகுலேகங்கவில் அமைந்துள்ள சமாதா நடவடிக்கைகள் மையத்தினால் 2017ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதியில் 28 988 இராணுவப் படையினர் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்ட்டனர். மேலும் 19 395 படையினருள் 300விசேட படைப் பிரிவினரும் பயிற்றுவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அந்த வகையில் இலங்கையானது ஐநாவின் சமாதானப் பணிகளில் நம்பகத் தன்மையூடன் பொறுப்புடன் தமது சேவையை வழங்குகின்றது. இதுவே இலங்கை நாட்டின் சிறந்த பிரதிபலிப்பை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இராணுவமானது ஒழுக்கமுள்ள மற்றம் சிறந்த பயிற்சிகளுடன் படையினரை இவ்வாறான சர்வதேச சேவைகளில் ஈடுபடுத்துகின்றது.அத்துடன் இலங்கை இராணுவமானது சர்வதேச சமாதான நடவடிக்கைப் பணிகளின் சட்டதிட்டங்களிற்கு அமைவாககவூம் இலங்கையின் பெறுமைக்கேற்ற வகையில் சேவையாற்றுகின்றது.

மேலும் இலங்கை இராணுவமானது பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு விவகார அமைச்சு மற்றும் மனித உரிமைகள் ஆணையகம் போன்றனவற்றின் ஆலேசனைக்கமைய ஐநாவின் நடவடிக்கைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். ஆந்த வகையில் ஐநாவின் ஜெனரல் செயலக இல 2012 / 18 அமைவாக 11ஆம் திகதி டிசெம்பர் 2012ஆம் ஆண்டு ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுபர்கள் யாதேனும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காவே இவ்வாறு அமைகின்றதாகும்.

Nike sneakers | Zapatillas de running Nike - Mujer