30th January 2018 10:40:50 Hours
இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் மீண்டுமோர் தியான நிகழ்வுகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் உளநலனை மேம்படுத்தும் நோக்கப்படுத்தும் நோக்கில் கந்துபோதை பவுன்செத் உளநல விபாசன மையத்தில் கடந்த திங்கட் கிழமை (29) இடம் பெற்றது.
இத் தியானப் பயிற்ச்சிகளில் 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 75 படையினர் உள்ளடங்களாக இலங்கை மகளிர்ப் படையணியின் படை வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இவ்வாறு மாலை வேளை வரை இடம் பெற்ற தியானப் பயிற்ச்சிகள் தியசென்புர விமலதேரர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
Asics footwear | Trending