08th July 2017 10:01:51 Hours
பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு குழுவானது தமது பணிகளை கிருலப்பன மற்றும் பாமன்கட பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டுள்ளது.
இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவப் படைவீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் உள்ளடக்கப்பட்டதுடன் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இப் பணிகள் கடந்த சனிக் கிழமை (01) முதல் , சனிக் கிழமை (08) வரை இடம் பெற்று நிறைவுற்றது.
buy shoes | Mens Flynit Trainers