07th July 2017 22:31:58 Hours
இராணுவம், வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம், மின்சார சபை மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து நடைமுறைப்படுத்தல் அட்டவணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னொரு கட்டமாக கண்டைக்காடு கால்வாய் வங்கி இருபுறங்களிலும் மூங்கில் தாவரங்கள் 250 நடப்பட்டது.
இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆயிரம் தொகையான தாவரங்கள் இந்த திட்டத்தின் கீழ் நடப்பட்டது.
கண்டைக்காடு விவசாய பன்னையில் கடமை புரியும் 6 (தொண்டர்) இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி உட்பட அனைத்து படைவீரர்களும் இந்த மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டனர்.
best Running shoes | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify