Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2018 10:05:28 Hours

வெளிநாட்டினருக்கான நடவடிக்கை நீர்க்காகப் பயிற்ச்சிகள் ஆரம்பம்

மின்னேரிய காலாட் பயிற்றுவிப்பு மையத்தில் நடவடிக்கை நீர்க்காகப் பயிற்ச்சிகளின் 9ஆவது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகள் செம்டெம்பர் 06ஆம் திகதி வெளிநாட்டு அதிகாரிகளின் பங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் களப் பயிற்ச்சியானது சனிக் கிழமை (08) அன்று கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இப் பயிற்ச்சிகளில் விசேட படையினர் கொமாண்டோப் படையினர் கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 2500 படையினர் கலந்து கொண்டனர். இதன் போது தத்தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட படையினர் மாலை நேர விநோத கலாச்சார நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்ச்சிகளில் சீனாவின் 22 அதிகாரிகள் மற்றும் 37 படையினர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் பங்காளதேஷ் துருக்கி இந்தோனேசியா நயகரா நேபாளம் சூடான் அத்துடன் சிப்பாபே போன்ற நாடுகளை உள்ளடக்கி காணப்படுவதுடன் சனிக் கிழமை (08) இப் பயிற்றுவிப்பு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொண்டனர். Nike Sneakers | Ανδρικά Nike