Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2018 10:32:42 Hours

யாழ் படையினருக்கு புத்த தர்மம் தொடர்பான விரிவுரைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்த தர்மம் தொடர்பான விரிவுரைகளை நடாத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் விடுத்த அழைப்பை ஏற்று வருகை தந்த விரிவுரையாளரான நாலக ஹேவாமத்தும அவர்களினால் ‘புத்த தர்மத்தை எவ்வாறு வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வது’ எனும் தலைப்பில் விரிவுரை மார்ச் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை யாழ் பொறியியல் நிறுவனத்தில் நடாத்தப்பட்டது.

இந்த விரிவுரையில் பணிபுரியும் இடங்களிலிருந்து புத்த தர்ம போதனைகளில் மூலம் எவ்வாறு எம்மை நாம் மாற்றிக் கொள்வது தொடர்பான கருத்துக்களும் இந்த விரிவுரைகளில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரையானது பணிபுரியும் இடத்தின் நலன் மற்றும் புத்த தர்மத்தை எவ்வாறு வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வது’ எனும் உண்மைகளை கவனத்தில் கொள்வது போன்ற விரிவுரைகள் இடம் பெற்றன.

யாழ் உத்தியோகத்தர்கள் மற்றும் இப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்காக இடம் பெற்றது.

இந்த விரிவுரையில் இராணுவ ,அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டார்கள்.

Asics shoes | Nike