15th January 2018 18:06:34 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் படையினரால் இரு வெவ்வேறு அறிவுட்டல் கருத்தரங்குகளான விளையாட்டு மருத்துவம் மற்றும் போசனை போன்ற தலைப்புகளிலும் விவசாய பொருட்கள் தொடர்பான திறன் தொர்பான கருப்பொருள்களிளான கருத்தரங்குகள் இப் படைத் தலைமைய கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (10) மற்றும் வெள்ளிக் கிழமை (12) களில் இடம் பெற்றது.
அந்த வகையில் உளக் கட்டுப்பாடு போசனையூடனான விளையாட்டு மருத்துவம் மற்றும் போசனை தொடர்பான முக்கியத்துவம் பற்றிய விரிவூரையை திரு ஆர் எம் என் சஞ்சீவ அவர்கள் நிகழ்த்தினார்.
இக் கருத்தரங்கின் கலந்து கொண்டவர்கள் விளையாட்டு மருத்துவம் போசனை மற்றும் உளக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை கற்றுக் கொண்டனர்.
அத்துட்ன மற்றுமோர் திறனுள்ள விவசாயம் தொடர்பான கருத்தரங்கானது யாழ் பாதுகாப்பு;ப் படைத் தலைமையகத்தினால் கடந்த வெள்ளிக் கிழமை (12) ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டதோடு இக் கருத்தரங்கில் இராணுவ விவசாயப் பண்ணைகளை மேம்படுத்தும் இராணுவத்தினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
அத்துடன் விவசாய கருத்தரங்குகள் விவசாய தலைமையதிகாரிகளான திரு எம் என் டிபிள்யூ பண்டார மற்றும் ஏ ஜி சி பபு போன்றவர்களின் தலைமையில் ஐநுரிற்கும் மேற்பட்ட படையினர்களுக்காக இடம் பெற்றது.
அத்துடன் பலாலியிலுள்ள இராணுவ பண்னையின் கட்டளை அதிகாரிகள் , உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் யாழ் பாதுகாப்புப் படையின் உளநல பயிற்றுவிப்பாளரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
Mysneakers | New Releases Nike