Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 13:01:01 Hours

மொனராகலையில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரால் கட்டுப்பாடு

மொனராகல வெல்லவாய பிரதேசத்தில் எற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 9 ஆவது சிங்கப் படையணி மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த 80 படை வீரர்களது பங்களிப்புடன் (19) ஆம் திகதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை (18) ஆம் திகதி இரவு ஏற்பட்ட இந்த அவசர தீப்பிடிப்பை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரையின் கீழ் இராணுவத்தினரால் தீயனைத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த பணிகள் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களது மேற்பார்வையில் இந்த தீயனைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தின் போது110 ஏக்கர் காடுகள் தீ பிடித்துள்ளன.

bridge media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ