06th September 2018 09:13:13 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய பாடசாலை விடுமுறையின் பின் ஆரம்பமாகும் இச்சமயத்தில் பாடசாலைகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
300 இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் ஓகஸ்ட் 1 – 2 ஆம் திகதிகளில் இந்த சிரமதான பணிகள் பாடசாலைகளில் இடம்பெற்றன.
மேலும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களது தலைமையில் கிளிநொச்சி மயில்வாகனம் பாலர் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளில் ஒரு அதிகாரி உட்பட 30 படை வீரர்கள் இணைந்திருந்தனர். Running sport media | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp