15th September 2018 16:29:56 Hours
இப் பயிற்ச்சியானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிபுணத்துவக் குழுவினர்களினால் மத்திய பாதுகாப்பு படையினர்களுக்கு "அனர்த்த முகாமைத்துவம்" பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
இந்த பயிற்ச்சியானது வரவிருக்கும் மழைக்காலத்திற்கு எச்சரிக்கையாக பரிந்துரைக்கப்பட்டு அவசரநிலைகளில் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துதல் போன்றன பயிற்ச்சியழிக்கப்பட்டதுடன் இப் பயிற்ச்சியில் 20 க்கும் மேற்பட்ட இராணுவப் படையினர்களும் கலந்து கொண்டனர்.
இப் பயிற்ச்சியில் ஊவா மாகாண சபைத் தலைவர், சுனில் ஜெயவீர, மற்றும் ஊவா மாகாண உதவிப் பணிப்பாளர் திரு உதய குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Best jordan Sneakers | Entrainement Nike