23rd September 2018 12:05:30 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய கும்புல்லாவல பிரதேச செயலகத்திற்குரிய வெடினஹேலய பிரதேசத்தில் (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஏற்பட்ட தீ விபத்து மத்திய பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் அனைக்கப்பட்டது.
இந்த தீயனைப்பு பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 16 படை வீரர்கள் பங்கேற்றிக் கொண்டு இந்த தீயனைப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.url clone | シューズ