31st May 2018 17:15:30 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியில் பணிப்புரியும் படையினரால் (01) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவின் தியலும் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய 25 க்கும் மேட்பட்ட இராணுவ படையினர் அனுப்பபட்டு தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டனர்.
latest jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ