Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2018 13:15:49 Hours

புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியவர்கள் இராணுவத் தலைமையகத்தில் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவத் தலைமையகத்தில் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்கள் தமது கடமைப் பொறுப்பை இன்று காலை (08) ஏற்றார்.

மேலும் செத் பிரித் பௌத்த மத ஆசிர்வாத வழிபாட்டு நிகழ்வூகளை மேற்கொள்ள வருகை தந்த தேரர் அவர்கள் வெற்றிலை வழங்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டு இந் நிகழ்வூகள் இடம் பெற்றன.

இப் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியவர்கள் மங்கள விளக்கேற்றலுடன் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டார். இந் நிகழ்வில் இப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பிரதானியாக மேஜர் ஜெனரல் ரணவன அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றியுள்ளார்.

மேலும் மேஜர் ஜெனரல் ரணவன அவர்கள் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் தளபதியாக காணப்படுவதுடன் மேலும் இவர் 11ஆவது படைத் தலைமயக தளபதியாகவூம் 2018ஆம் ஆண்டிற்கான நீர்க் காக்கை பயிற்சிகளின் தளபதிகளும் காணப்பட்டார். மேலும் மேஜர் ஜெனரல் ரணவன அவர்கள் 1985ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தது கஜபாப் படையணியில் இணைக்கப்பட்டார். Nike Sneakers | Zapatillas de running Nike - Mujer