Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2018 20:58:14 Hours

பிரேபுறுக் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் மேற்கு படையினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவு மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 02 அதிகாரிகள் உட்பட 35 இராணுவ படையினர்களின் ஒத்துழைப்புடன் (7) ஆம் திகதி பிற்பகல் கொழும்பு 2, பிரேபுறுக் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் திடிரென ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்த நடவடிக்கையானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் ஆலோசனைக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியவர்களினால் இந்த தீயணைக்கும் பணிகளுக்கு நடவடிக்ககைகள் மேற் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு குழுவினர்களுடன் இணைந்து இராணுவ படையினர்கள் சில மணி நேரங்களுக்குள் தீயை அணைத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். best shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ