06th January 2018 22:24:31 Hours
இலங்கை இராணுவத்தின் அழைப்பையேற்றுபாக்கிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஹசிப் சபார், உட்பட் சிரேஷ்ட அதிகாரிகள் (6) ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்த அதிகாரிகளை இலங்கை இராணுவத்தின் கேர்ணல் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் வரவேற்றனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்விஜயம் செய்த பிரதிநிதிகள், கோட்பாட்டின் அபிவிருத்திக்கான, விநியோகச் சடங்குகள், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அவர்களது இலங்கை இராணுவ ஒத்துழைப்புடன் அக்கறை கொண்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இந்த விஜயத்தின்போதுஇலங்கை இராணுவத்தின் தர்க்கரீதியான கொள்கைகளின் ஒட்டுமொத்த படத்தை சேகரிக்கவும் மற்றும் ஒருவருக்கொருவர் நுணுக்கங்களை பரிமாறிக்கொள்ளும் சாத்தியங்களை ஆராயும் நோக்கமாக உள்ளது.
வருகை தந்த பாகிஸ்தான் அதிகாரிகள்இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தீபால் வன்னியாராச்சி மற்றும் இராணுவ சில மூத்த அதிகாரிகளை சந்திப்பதற்கு உள்ளனர்.
jordan release date | adidas NMD Human Race