Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2018 10:35:35 Hours

பட்டாலியன் உதவி ஆயுத மற்றும் என்டி டாங்கி பயிற்சியை நிறைவு செய்த படையினரது நிறைவு விழா

மின்னேரியவில் உள்ள காலாட் பயிற்சி நிலையத்தில் பட்டாலியன் உதவி ஆயுத மற்றும் என்டி டாங்கி பயிற்சி இடம்பெற்றன. இந்த பயிற்சியில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 15 பேரும், படை வீரர்கள் 131 பேரும் பங்கேற்றுக் கொண்டனர்.

காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்சஜயா அவர்களது அழைப்பையேற்று 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இந்த பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இந்த நிகழ்வு (3) ஆம் திகதி திங்கட் கிழமை மின்னேரியவில் உள்ள காலாட் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றன. அச்சமயத்தில் அழைப்பினர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sneakers Store | Sneakers