Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2017 07:43:31 Hours

படையினரின் உதவியுடன் ரயில்பாதை திருத்த வேலைகள்

ரயில்வே திணைக்களத்தின் வேண்டுகோளுக்க அமையமத்திய பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் படை வீரர்கள் 50பேரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

நுவரெலியாவில் அமைந்துள்ள ஒஹிய மற்றும் இதல்ஹசின்ன புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் நேற்றுஅதிகாலை பாரிய மண்சரிவும், கற்களும் புரண்டு விழுந்துள்ளதன் காரணமாக ரயில் சேவைகள் (29) ஆம் திகதி காலை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

செவ்வாய் (28) ஆம் திகதி இப்பாதைகள் முடக்கப்பட்டதன் நிமித்தம் தொழிலாளர்களின் திருத்த வேலைகளின் நிமித்தம்மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இன்று (29) ஆம் திகதி ரயில் பாதைகள் ரயில் திணைக்கள ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் சீராக்கும் பணிகள் இடம்பெற்றது.

Running Sneakers Store | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta