Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2018 23:00:11 Hours

நெடுக்கேணி குளக்கட்டின் சீர்திருத்தப்பணிகளை மேற்கொண்ட படையினர்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61ஆவது படைப் பிரிவின் 20ஆவது இலங்கை சிங்கப் படையினர் அசாதாரண காலநிலை காரணமாக நெடுக்கேணி குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பை சீர்செய்யூம் நோக்கில் கடந்த வெள்ளிக் கிழமை(09) படையினர் இப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இதன் போது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் பொதுமக்கள் மற்றம் படையினர் இணைந்து இத் திருத்த வேலைப்பாடுகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் கண்காணிப்பின் கீழ் 61ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்தின மற்றும் 611ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலில் 20ஆவது இலங்கை சிங்கப் படையினர் இப் பணிகளை மேற்கொண்டனர்.trace affiliate link | Women's Sneakers