08th September 2017 19:44:07 Hours
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய நாடு பூராக தற்பொழுது நிகழும் வெள்ள அனர்த்த பணிகளில் ஈடுபடுவதற்கு 100 இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்.
நேற்றைய தினம் வியாழக் கிழமை (7)ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கேகால,இரத்தினபுரி,காலி,மாத்தறை,களுத்தறை,குகுளேகங்கை,புளத்சிங்கள,அகலவத்த மற்றும் குருவிட போன்ற பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். அத்துடன் படகு சேவைகளும் இராணுவத்தினால் ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தன.
இராணுவ தளபதியினால் இராணுவ நடவடிக்கை பணியகத்திற்கு இந்த வெள்ள அனர்த்தம் தொடர்பாக விடுத்த பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் இந்த வெள்ள பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
affiliate link trace | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE