13th August 2018 22:00:26 Hours
தேராவில் காட்டினுள் இருந்த மறைக் குட்டியொன்று முதியன்கட்டுவை 643 ஆவது படைத் தலைமையகத்திலுள்ள இராணுவத்தினரின் பராமரிப்புடன் வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் இல்லாததால், இந்த காடுகளில் பல விலங்குகள் இந்த நாட்களில் கஷ்டங்களை எதிர்கொள்கின்றன, இதன் நிமித்தம் இந்த விலங்குகளுக்கு சம்ரூர் நாய்கள் துளையிடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இதனால் இராணுவத்தினரால் இந்த மறைக் குட்டி பராமரிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. Best jordan Sneakers | Nike Shoes