Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th December 2017 12:07:36 Hours

துர்கை அம்மன் கோவில் பூஜையை முன்னிட்டு இராணுவத்தினர் சிரமதான பணிகளில்

திருகோணமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ துர்கை அம்மன் இந்து கோயிலில் வருடந்தோரும் நடைப்பெரும் பூஜையை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைபிரிவினர் கடந்த செவ்வாய்கிழமை (19)ஆம் திகதி தமது பூர்ண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

பூஜைக்கு முன் தினம் 22ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படையினர்மற்றும் இந்து பக்தர்களும் ஒன்றிணைந்து கோயில் வளாகத்தைதின் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

22ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரஹே அவர்களின் அலோசனைக்;குகீழ் படையினரால் ஓத்துழைப்பு வழங்கியதுடன் பூஜையை முன்னிட்டு; வருகை தந்திருந்த 500 மேற்பட்டபக்தர்கள் அனைவருக்கும்; தேனீர் விருந்துகளும் படையினரால் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இராணுவ படையினரால் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும்; மேற் கொள்ளப்பட்டது. கோயில் குருக்கள் மற்றும் பக்தர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந் பூஜையை முன்னிட்டு 22ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் எச்.எச்.என்.பி ஹேரத் அவர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் படையினரும் பொதுமக்களும் கலந்த கொண்டனர்.

Adidas footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK