Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2018 21:55:04 Hours

திருகோணமலையில் 22 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு

இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிக்கவிருக்கும் திருகோணமலை பாடசாலை மாணவர்களுக்கு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது வழிக் காட்டலின் கீழ் 221 ஆவது படைத் தலைமையகத்தின் முழு ஏற்பாட்டுடன் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையில் உள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் இம்மாதம் (13) ஆம் திகதி இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிக்க இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கணித பாடம் தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்குகள் கணித பாட விஷேட ஆசிரியரான திரு இந்திரவங்ஷ மற்றும் திரு எஸ். ரத்னாயக அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த கருத்தரங்கில் பாடசாலை மாணவர்கள் 251 பேர் பங்கேற்றுக் கொண்டனர். buy shoes | Nike for Men