30th May 2018 16:00:51 Hours
தனிப்பட்ட நிருவகம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் படையணி உபகரண கட்டுப்பாடு ஆணைச்சீட்டு அதிகாரி;களுக்காக தனிப்பட்ட நிருவகத்தின் தொழில் மற்றும் பொறுப்புனர்வு உணர்வுளை மேம் படுத்தும் நிமத்தம் மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை வெலிக்கந்தை பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பொற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் தன்னார்வ சேவை புரியும் 13 ஆணைச்சீட்டு அதிகாரிகளும் மற்றும் உபகரண கட்டுப்பாடு 15 ஆணைச்சீட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தன்னார்வ படைப் பிரிவின் கேர்ணல் தொடர்பான கேர்ணல் ஜிரசன்ன லியனஹே அவர்களால் இவர்களின் கடமை, பொறுப்புகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டமானது இலங்கை இராணுவ தன்னார்வ சேவை தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் தொண்டர் ஒருங்கிணைப்பு அலுவலகத்தினரால் நடாத்தப்பட்டது.
Asics shoes | New Releases Nike