06th December 2018 10:34:58 Hours
6ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் கெமுனு கருணாரத்தின அவர்கள் 4ஆவது நாளாக 576கிமி வரையிலான தனது சக்கர நாற்காலிப் பயணத்தை பேதுரு தலாகலை வரை கிரிஉள்ள எனும் பிரதேசத்தில் இருந்து இன்று (06) காலை மேற்கொண்டார்.
மேலும் இவர் இச் செயற்பாட்டை சர்வதேச அங்கவீனமுற்றவர்களின் தினத்தையொட்டி (3டிசெம்பர்) மற்றும் தொன்மராச்சி வரை பயணத்தை மேற்கொண்டு (3) நிறைவு செய்தார். இந் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இவர் கிரிஉல்லை மற்றும் அம்பன்பொல வரை 78கிமி பயணத்தை இன்று மாலை (06) மேற்கொண்டு பலல்லையில் உள்ள 15ஆவது இலங்கை பீரங்கிப் படையணித் தலைமையகத்தில் தங்கி தனது பயணத்தை அனுராதபுரை வரை வெள்ளிக் கிழமை (07) மேற்கொள்ளவுள்ளார். Running sport media | Jordan Ανδρικά • Summer SALE έως -50%