17th September 2018 15:43:58 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இருக்கும் 51, 511 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வரட்சியால் நீரின்றி அவஸ்தைப்படும் கோப்பாய் பிரதேச வாசிகளுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டன.
கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் 1102 குடும்பத்தினருக்கு இந்த குடிநீர் வசதிகள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது மேற்பார்வையில் 15 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதியின் தலைமையில் பவுசர் மற்றும் குடிநீர் டாங்கிகளின் மூலம் இந்த குடிநீர் வசதிகளை மேற்கொண்டனர். Best Authentic Sneakers | balerínky