Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2017 12:14:11 Hours

கொட்டகலதமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு புதிய மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு ஜனாதிபதியவர்களினால் வழங்கிவைப்பு

மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நுவரெலியப் பிரதேசத்திற்கு விஜயத்தினைமேற்கொண்டபோது தற்காலிகமாகதலவாக்கலை பிரதேசத்தில் தங்கியவேளை அப்பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள தலவாக்கலைதமிழ்ப் வித்தியாயத்திலயத்தில் மாணவர்களுக்கான மலசலகூடவசதிகல் இன்மையினைக் குறித்துமேற்படிபாடசாலையின் அதிபர் அவர்களினால் அப் பிரதேசத்திற்கு வருகைதந்த மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கமைவாக கடந்தசனிக்கிழமையன்று (06) இப் பாடசாலை மாணவர்களுக்கான புதியமலசலகூடங்கள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டதோடு கொட்டகலை கிராமவைத்தியசாலைக்கு நோயளர் ஊதியூம் வழங்கப்பட்டள்ளது.

மேலும் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்கினால் இப் பிரதேசமக்களுக்கு வழங்கியவாக்குறுதிக்கமைவாக இராணுவகட்டளைத் தளபதிகிரிசாந்த டி சில்வாஅவர்களின் ஆலோசனைக்கமைவாக பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பொறியியலாளர் படையணிமற்றும் 19ஆவது இலங்கைதேசியபாதுகாப்புபடையணியினர் இணைந்துசுமார் 5இலட்சம் ருபா பெறுமதியிலான மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வில் பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் உபுல் விதானகேஅவரிற்குப் பதிலாகபிரிகேடியர் பாலதஅவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைமாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

latest Nike Sneakers | 『アディダス』に分類された記事一覧