Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2017 09:20:49 Hours

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதானப் பணிகள்

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் சிரமதானப் பணிகள் கிளிநொச்சி உருத்திரபும் ஆரோவணம் ஆண்கள் இல்ல வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (15) மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 7ஆவது காலாட் படைப் பிரிவின் 3 இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக 60 படைவீரர்கள் இணைந்து சிரமதாணப் பணிகளை 20ற்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கும் இவ் இலத்தின் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத் திட்டமானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரி;யகரவன அவர்களின் ஆலோசனைக்கிணங்க 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அஜித் கொலம்பதன்தீர் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.

இவ்வாறு சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு உருத்திரபும் ஆரோவணம் ஆண்கள் இல்லத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மற்றும் தமது வாழ்த்துக்களையும் இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

jordan Sneakers | Gifts for Runners