Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2018 15:00:49 Hours

கந்துபோத தியான நிகழ்வு

இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் கந்துபோத ‘பவுன்செத் மானசிக செவன விபசன பாவனா’ மத்திய நிலையத்தில் இந்த தியான நிகழ்வுகள் (6) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 64 படை வீரர்களும், 3 கடற் படை அதிகாரிகளும், 18 கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த தியானங்கள் திவசென்புர விமல தேரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

latest Running | nike air jordan lebron 11 blue eyes black people