07th September 2018 11:26:04 Hours
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தியான நிகழ்வுகள் கந்துபொத ‘பவுன்செத் மானசிக செவன விபாசன பவன’ நிலையத்தில் (5) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.
இந்த தியான அமர்வில் இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி உட்பட 59 படையினர்களும், கடற்படையிலிருந்து 3 அதிகாரிகளும், 15 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
இந்த தியான அமர்வுகள் தியசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. Authentic Nike Sneakers | Sneakers