03rd September 2018 18:28:39 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு விடுமுறை பங்களா ஒன்றை அமைப்பதற்காக தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமி வளாகத்தினுள் உள்ள போதிய கந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு (25) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.
இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வருகை தந்து சமய சம்பிரதாய ஆசிர்வாதத்துடன் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்த கட்டிட நிரமான பணிகள் 2019 ஆம் ஆண்டின் அரைப் பகுதியில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளைத் தளபதி பிரிகேடியர் எம்.எம். கித்சிரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். spy offers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos